உள்ளம்
கலை இலக்கிய சமூக காலாண்டிதழ்
கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழக வெளியீடு
படைப்பாளிகளுக்குமான களம்
இலவச சந்தா
போட்டிகள்
நன்கொடை
வெளி வரவிருக்கும் உள்ளத்துள்….
மடை திறந்து
கவிதைகள்
சிறுகதைகள்
ஐயம் தெளி
அதிர்வு
கட்டுரைகள்
உள்ளம் பற்றி இவர்கள்….
“உள்ளம்” மீள்வருகையாகிறது என்ற சேதி மகிழ்ச்சியளிக்கிறது. நான் அறிந்த அளவில் சனசமூக நிலையம் ஒன்று இலக்கிய இதழை வெளியிட்டதென்பது அபூர்வமான நிகழ்வே.
கே. எஸ் கருணாகரன்
கொக்குவில் வளர்மதி முன்னேற்றக்கழகத்தின் ‘உள்ளம்’ சஞ்சிகையின் மீள்வருகை ஈழத்துத் தமிழிலக்கியத்துக்கு வளஞ்சேர்க்குமென உறுதியாகக் கூறலாம்.
உடுவில் அரவிந்தன்
எனது முதல் சிறுகதையான ‘ஒரு பிடி அரிசி’ மற்றும் குறுங்கவிதைகளுக்கும் களம் அமைத்துத் தந்து உள்ளம் என்னைப் போன்ற பல படைப்பாளிகளை ஊக்குவித்தது.
அலெக்ஸ் பரந்தாமன்
இளைஞர்களது கட்டுப்பாடில்லாத புனைவாற்றலை வளர்ப்பதிலும், ஆழ்மன குதூகலத்துக்கு சிறகுகள் கட்டுவதிலும் உள்ளம் துணை நின்றிருக்கின்றது.
மா. சின்னத்தம்பி
1989,90 களில் வெளி வந்தபோது ஈழத்து இலக்கியப் பரப்பிலே அதிர்வலைகளை ஏற்படுத்திய சஞ்சிகை உள்ளம்.
உள்ளம் கலை இலக்கிய சமூக காலாண்டிதழ்
100 அழகிய பக்கங்களுடன் பல்வேறு படைப்புக்களைத் தாங்கி விசேஷ பதிப்பாக மீண்டும் வெளி வருகிறது உள்ளம்.
அன்று உள்ளத்தில் தமது எழுத்துப்பணியை ஆரம்பித்து இன்று முன்னணி எழுத்தாளர்களாக வளர்ந்துள்ள எழுத்தாளர்கள் மற்றும் இலைமறை காயாக மறைந்திருக்கும் எழுத்தாளர்களின் சங்கமம். உள்ளம்.
எம் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் வித த்திலான ஆக்கங்கள், வடிவமைப்புக்களுடன் வெளிவருகிறது!
உலகெங்கும் உள்ளம் பரவ உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்!
படைப்பாளிகள்
ஜனவரி – மார்ச் 2023 – உள்ளம் சஞ்சிகை – சிறுகதை சிறப்பிதழ்
152 அழகிய பக்கங்களுடன் கலை, இலக்கிய, சமூக காலாண்டிதழ்.