கா.வை.இரத்தினசிங்கம்

கா.வை.இரத்தினசிங்கம்

அமரர் கா.வை.இரத்தினசிங்கம் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிரதம், என பல்வேறு மொழிகளில் அதீத புலமை பெற்ற அறிஞர்.கொக்குவில் மற்றும் அயல் கிராமங்களில் வாழ்ந்த பல நூறு மாணவர்களுக்கு இலவசமாக அறிவுடையவர். உள்ளம் 1989/90ம் ஆண்டுகளில் வெளிவந்தபோது பல கட்டுரைகளை கொக்குர் கிழான், கா.வை.இரத்தினசிங்கம், குறும்பனை நாடன், வடமுது புலவியனார், என்ற பெயர்களில் எழுதியவர்.

  • Male
  • 0

No products were found matching your selection.