து. வைத்திலிங்கம்

து. வைத்திலிங்கம்

அமரர் து. வைத்திலிங்கம் அவர்கள் இலங்கை நிர்வாக சேவையில் உயர் பதவிகளை அலங்கரித்தவர். ஈழத்தின் புகழ்பூத்த எழுத்தாளர்களில் ஒருவர். கொக்குவில் வளர்மதி முன்னேற்ற கழகத்தின் போஷகராக பல ஆண்டுகள் எமை வழிநடத்தி, 1989/90களில் ‘உள்ளம்’ சஞ்சிகை மீளவும் கையெழுத்துப் பிரதியாக ஒரு தடவையும் அச்சில் பல முறையும் உருப்பெற்ற நாள்களில் காத்திரமான ஆக்கங்களை நல்கி ‘உள்ளம்’ வெளிவர உதவிய பெருமகன்.

‘ மண்ணின் கனவுகள் ‘ என்ற சிறுகதைத் தொகுப்பு ‘சிறைப்பறவைகள்’, ‘பூம்பனி மலர்கள்’ உள்ளிட்ட பல நாவல்கள் இவரின் படைப்புகளில் அடங்கும். வீரகேசரி ஈழநாடு முரசொலி உதயன் பத்திரிகைகளில் இவரின் ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

  • Male
  • 0

No products were found matching your selection.