கணேசன் சேந்தன்
இவரது புனைப்பெயர்கள் அனலையூர் சேந்தன், அனல் க.சே.
யாழ்ப்பாணத்தின் அனலைதீவில் அவதரித்த எழுத்தாளன். பாடசாலைப்பருவத்திலேயே கவிதைகள் கதைகள் எனப் பலவற்றைப் படைத்து அவைகள் உதயன் சஞ்சீவி தினக்குரல் பத்திரிகைகளில் பிரசுரமாகி மக்களின் மனங்களை வென்ற இளம் எழுத்தாளன் .
உள்ளம் சஞ்சிகையில் இவரது குறுங்கதை , கவிதைகள் விளையாட்டு தகவல் பத்தி எழுத்துக்கள் என பல வெளிவரும்போது அவர் உயர்தர மாணவன் .
பட்டி மன்றங்கள் கவிதைக் களங்கள் மேடைப்பேச்சுகள் என்பதுடன் இசைத்துறையில் மிருதங்கத்தில் ஆசிரியர் தர பாண்டித்தியம் பெற்றவர் .
பன்முக ஆளுமைகளுடன் மருத்துவராக தற்போது ஆஸ்திரேலியாவில் கடமையாற்றுகிறார்.
- Male
- 0
No products were found matching your selection.