கணேசன் சேந்தன்

கணேசன் சேந்தன்

இவரது புனைப்பெயர்கள் அனலையூர் சேந்தன், அனல் க.சே.

யாழ்ப்பாணத்தின் அனலைதீவில் அவதரித்த எழுத்தாளன். பாடசாலைப்பருவத்திலேயே கவிதைகள் கதைகள் எனப் பலவற்றைப் படைத்து அவைகள் உதயன் சஞ்சீவி தினக்குரல் பத்திரிகைகளில் பிரசுரமாகி மக்களின் மனங்களை வென்ற இளம் எழுத்தாளன் .
உள்ளம் சஞ்சிகையில் இவரது குறுங்கதை , கவிதைகள் விளையாட்டு தகவல் பத்தி எழுத்துக்கள் என பல வெளிவரும்போது அவர் உயர்தர மாணவன் .

பட்டி மன்றங்கள் கவிதைக் களங்கள் மேடைப்பேச்சுகள் என்பதுடன் இசைத்துறையில் மிருதங்கத்தில் ஆசிரியர் தர பாண்டித்தியம் பெற்றவர் .

பன்முக ஆளுமைகளுடன் மருத்துவராக தற்போது ஆஸ்திரேலியாவில் கடமையாற்றுகிறார்.

  • Male
  • 0

No products were found matching your selection.