இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன்

இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன்

வளர்மதி முன்னேற்றக்கழகத்தின் மிகநீண்டகால அங்கத்தவர்.யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை பட்டதாரி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுநிலைப்பட்டமும் பெற்றவர்.அகில இலங்கையில் இலக்கியப்பேச்சுகள் பட்டிமன்றங்கள் சமயச்சொற்பொழிவுகளில் 25 வருடங்களாக முத்திரை பதித்து வருபவர். வீரகேசரி உதயன் போன்ற பத்திரிகைகளிலும் உள்ளூர் சஞ்சிகைகளிலும் சமூகவிழுமியங்கள் தொடர்பில் பல கட்டுரைகளை வரைந்துள்ள எஸ்.எஸ்.வாசன் என அறியப்பட்ட ஶ்ரீ, வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள சமூக சேவை உத்தியோகத்தராக வவுனியாவில் கடமையாற்றி வருகின்றார்.இவர் தற்போது உள்ளம் குழுவிலும் ஒரு அங்கத்தவராக கடமையாற்றுகிறார்.

  • Male
  • 0

No products were found matching your selection.