உடுவில் அரவிந்தன்

உடுவில் அரவிந்தன்

அரவிந்தன் உடுவிலை பிறப்பிடமாகக் கொண்டவர்.யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.யாழ் சித்த மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்ற சித்த மருத்துவர்.

அரவிந்தன் ஒரு சிறந்த எழுத்தாளர்.இவரது சிறுகதைகள் போரையும் போருக்கு பின்னரான வாழ்வையும் மையமாக கொண்டவை.இவரது சிறுகதைகள் தினக்குரல், சுடரொளி, வெளிச்சம்,கலைமுகம், ஆதவன், உள்ளம், மகுடம், புதுவிதி, தீராநதி, தளவாசல், தமிழ் நாதம் என பலதரப்பட்ட சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளது. இவரது சிறுகதைகள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை.

  • உடுவிலை பிறப்பிடமாகக் கொண்டவர்
  • Male
  • 0

No products were found matching your selection.