விக்கினேஸ்வரநாதன் சாரங்கன்

விக்கினேஸ்வரநாதன் சாரங்கன்

விக்கினேஸ்வரநாதன் சாரங்கன் , பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை இறுதியாண்டு மாணவன்.
உள்ளம் குழுவிலும் ஒருவர். துமி, நெற்கதிர் (தமிழகம்) மின்னிதழ்களிலும் உதயன் பத்திரிகையிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. சாரங்கன் என்ற தனது வலைத்தளத்திலும் இவரது பதிவுகளைக் காணலாம். எதிர்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளர் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைக்கக் கூடிய சமிக்ஞைகள் இந்த இளம் எழுத்தாளரின் எழுத்துக்களில் தெரிகிறது.அர்ஜுனன் என்ற புனை பெயரிலும் எழுதி வருகிறார்.

  • Male
  • 0

No products were found matching your selection.