பேராசிரியர் மா.சின்னத்தம்பி

பேராசிரியர் மா.சின்னத்தம்பி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற கல்வியல் பேராசிரியர் இவர்.பொருளாதாரம் மற்றும் கல்வியியல் துறைகளில் உயர் கல்வி கற்றவர்.பொருளாதாரம் மற்றும் ஆசிரியர் கல்வி தொடர்பாக முப்பத்தியாறு நூல்களை எழுதியுள்ளார்.
வீரகேசரி தினக்குரல் வலம்புரி பத்திரிகைகளில் சமூகவியல் கல்வி தொடர்பான கட்டுரைகளையும் அதிகம் எழுதியுள்ளார்.

உள்ளம் சஞ்சிகையிலும் பல தடவைகள் எழுதியதுடன் அதன் வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு முக்கியமானது.

தற்போது இவர் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் வசித்து வருகிறார்.

  • Male
  • 0

No products were found matching your selection.