குர்ஷித் மஜீத்
கிழக்கிலங்கையின் மருதமுனையில் பிறந்தவர். அரச பாடசாலையொன்றில் ஆசிரியராக பணியாற்றுகின்றார். விசித்திரங்களால் நிறமூட்டப்பட்ட உலகு எனும் கவிதைநூல் ஒன்றை எழுதியுள்ளார்.கவிதைக்கு மேலதிகமாக உள் நாட்டில் வெளிவரும் சஞசிகைகள் சிலவற்றில் சினிமாக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள்,இலக்கிய இரசனைக் கட்டுரைகள்,சிறுகதைகள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
- Male
- 0
No products were found matching your selection.