குர்ஷித் மஜீத்

குர்ஷித் மஜீத்

கிழக்கிலங்கையின் மருதமுனையில் பிறந்தவர். அரச பாடசாலையொன்றில் ஆசிரியராக பணியாற்றுகின்றார். விசித்திரங்களால் நிறமூட்டப்பட்ட உலகு எனும் கவிதைநூல் ஒன்றை எழுதியுள்ளார்.கவிதைக்கு மேலதிகமாக உள் நாட்டில் வெளிவரும் சஞசிகைகள் சிலவற்றில் சினிமாக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள்,இலக்கிய இரசனைக் கட்டுரைகள்,சிறுகதைகள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

  • Male
  • 0

No products were found matching your selection.